எதிர்பாராத காரணங்களால் தங்களது காலை இழந்து நடக்க முடியாமல் தவித்து வந்த திரு.திருப்பதி, திரு.முருகன் ஆகியோருக்கு எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கைக்கால் (Artificial Limb) இன்று (23.09.2021) வழங்கினோம். ... Read More
நேபாலில் நடைபெறவிருக்கும் "Indo-Nepal International Championship 2021(September)"-ல் இந்தியா சார்பில் "பளுதூக்கும் போட்டியில்" கலந்துகொள்வதற்காக தமிழகத்தை சேர்ந்த செல்வி.G.ஹரிணி என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ... Read More
விளையாட்டின் போது கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி தனது வலது கை மற்றும் வலது காலை இழந்த செல்வன்.வெற்றிக்கண்ணன் என்ற மாணவனுக்கு எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச செயற்கைக்கால் (Artificial Limb) ...Read More
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரரும், மாற்றுத்திறனாளியுமான திரு.லிங்கராஜா என்பவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தினால் அவரது இடது கால் மூட்டு ஜவ்வு கிழிந்து நடக்க முடியாமல் போனது. ... Read More